அழுதுகொண்டே இருந்த
எனக்கு
அழுவதிலும்
சுகமுண்டென
சொல்லி தந்தவல்
நீயடி
விழுந்தே கிடந்த
எனக்கு
முதன்முதல் முதன்முதல்
விரல் தந்தவள் நீயடி
என் பாலைவன
பயணத்தில்
தண்ணீராய் நீ
வந்தாய்
என் தாகம் தீர்க்காமல்
கானல் நீராகி
கண்ணீரை ஏன்
தந்தாய்?
yarukku darling entha kavithai
ReplyDelete